Monday, March 12, 2012

மாற்று வலுவுள்ளோருக்கு ஜனாதிபதியின் பாரியார் 'சிறிலிய சவிய” திட்டத்தின் கீழ் உதவி



சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் கட்டானை நயனாலோக்க கிராமத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்றகாக ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ இன்று நீர்கொழும்பு - கட்டானைக்கு விஜயம் செய்தார்.

Sunday, March 4, 2012

நீர்கொழும்பில் நடை பெற்ற சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஆண்டு விழா

 சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஆண்டு விழா நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபத்தில்4-3-2012  ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது .

நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலையத்தின் தலைவர் வ.வடுகராஜா